தேர்தல் அறிவிக்கவுள்ள நிலையில் இன்று நடந்த பட்ஜெட் தாக்களில் மத்திய அரசு பீகார் மாநிலத்துக்கு திட்டங்களை அள்ளித்தந்துள்ளது. குறிப்பு பட்ஜெட் தாக்களில் தமிழ்நாடுக்கான திட்டங்களை அறிவிக்காதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில திட்டங்கள்:
1.பாட்னா விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டம்.
2.ஐஐடி பாட்னா உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
3.தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும்.
4.தாமரை விதை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய வாரியம் உருவாக்கப்படும்.
5.விவசாயத்தை மேம்படுத்த பீகாருக்கு சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்.