அமைப்பு சாரா தொழிலாளிகளும் சமூக பாதுகாப்பு கொடுக்கணும்கிறதுக்காக government of india கொண்டுவந்துருகிறதான் e-Shram card. e-Shram card-க்கு வாங்க தகுதி என்னென்னா அமைப்பு சாரா sector-க்கு கீழ வேலை செய்யணும். ஒரு organized company sector-க்கு கீழ வேலை செஞ்சு அந்த கம்பனிலிருந்து சலுகைகள் கிடைச்சா அவங்க இந்த e-Shram card எடுக்கமுடியாது. இந்த card எடுக்கிறதுக்கு ITR file பண்ணக்கூடாது, ஆதார் நம்பர், ஆதார் லிங்க் மொபைல் […]
Category: General
PF பணத்தை ATM மூலமா எடுக்கலாமா..?
PF பணத்தை எடுக்கிறதுக்கு முன்னெல்லாம் 10-15 நாள் wait பண்ணவேண்டியிருக்கும். ஆனால், இனிமேல் அவ்ளோ நாள் wait பண்ணேவேண்டிய அவசியேமேயில்லை. ATM-க்கு போயிட்டு 50% பணத்தை எடுக்கமுடியும். இதுக்காக government EPFO 3.0 அப்டினு ஒண்ண அறிவிச்சுயிருக்காங்க. இதுக்கு யாரெல்லாம் eligible, இத எப்படி withdraw பண்றதுனு பாக்கலாம். EPFO (Employee’s Provident Fund Organization) ஒருத்தர் organized sector-ல work பன்றாரு அப்டினா அவருக்கு PF பணம் பிடிப்பாங்க. […]
“அடல் பென்ஷன் யோஜனா” யாருக்கெல்லாம் கிடைக்கும்..?
பென்ஷன் அப்டினா government, private sector வேலை பாக்குறவங்களுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க, சிறு தொழில் செய்றவங்களுக்கு கொடுக்கமாட்டாங்கனு நினைக்கிறீங்களா அவர்களுக்காகவே மத்திய அரசு கொண்டுவந்துதான் “Atal Pension Yojana”. இந்த scheme-க்கான லாக்கிங் period ஒவ்வொருத்தொருடைய வயதை பொறுத்து மாறுபடும். இத நீங்க 18 வயசுல இருந்து ஸ்டார்ட் பன்னிருக்கலாம் இல்ல 30 வயசுல ஸ்டார்ட் பன்னிருக்கலாம் எந்த வயசுலயிருந்து ஸ்டார்ட் பண்ணலாம் இதற்கான லாக்கிங் period 60 வயசு. […]
முதல்வர் மருந்தகம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!
15.08.2024 சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் அனைவருக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதற்கட்டமாக “1000 முதல்வர் மருந்தகங்கள்” அமைக்கப்படும் என்று அறிவித்தார். இத்திட்டத்தினை செல்படுத்துவதன் தொடர்பாக 29.10.2024 அன்று முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் ஆகியோருக்கு அறிவுரை வழங்கினார். முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் […]
வருமான வரியின் பிரிவு 80CCH-க்கான வரி விலக்கு…!
அக்னிபாத் திட்டம் என்றால் என்ன..? இளம் மற்றும் திறமையான நபர்களை ஆயுதப் படையில் சேர்க்க, இந்திய அரசு ஜூன் 14, 2020 அன்று அக்னிபத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள நபர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். இது ஒரு டூர்-ஆஃப்-டூட்டி பாணி திட்டமாகும், அங்கு தனிநபர்கள் ஆயுதப்படைகளின் மூன்று பிரிவுகளில் வீரர்களாக நியமிக்கப்படுவார்கள். 4 ஆண்டுகளுக்குப் பிறகு, 25% “அக்னிவீரர்கள்” ஒரு வழக்கமான […]
FY24 வரை இருக்கும் தேர்தல் பத்திரங்களுக்கு வரி விலக்கு..!
FY24-இல் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பிறர், ஜூலை 31, 2024-க்கு முன் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்யும் போது 100% வரி விலக்கின் பலன்களைப் பெற முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் இந்த பத்திரங்களை அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவித்ததையடுத்து, பல வரி செலுத்துவோர் இக்கட்டான நிலையில் இருந்ததால் இந்த தெளிவுபடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது. 2018 […]
பிப்ரவரி 10 ஆம் தேதி வரை இந்தியாவின் நேரடி வரி ரூ. 18 லட்சம் கோடி, திருத்தப்பட்ட இலக்கில் 80%-ஐ எட்டுகிறது..!
பிப்ரவரி 10 வரை இந்தியாவின் நேரடி வரி வசூல் ரூ. 18.38 லட்சம் கோடி, இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 17% அதிகம். நேரடி வரி வசூல், திருப்பிச் செலுத்தும் நிகரம், ரூ. 15.60 லட்சம் கோடி, இது கடந்த ஆண்டின் இதே காலத்தின் நிகர வசூலை விட 20% அதிகமாகும். இந்த சேகரிப்பு FY24-க்கான நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 80.23% […]
EPFO Equity-யில் 50% ETF.நிதி வருமானத்தில் மீண்டும் முதலீடு செய்யலாம்.!
ஏறக்குறைய 65 மில்லியன் சந்தாதாரர்களுக்கு அதிக வருமானம் ஈட்டவும், ஈக்விட்டி வெளிப்பாட்டை அதிகரிக்கவும் முயற்சியில், ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி ஃபண்ட் ஆர்கனைசேஷன் (EPFO) அதன் ETF-களில் 50 சதவீதத்தை மீண்டும் Equity-யில் திரும்ப முதலீடு செய்ய பரிசீலித்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த முதலீட்டுக் குழு (IC) கூட்டத்தில் இது தொடர்பான முன்மொழிவு விவாதிக்கப்பட்டதாகவும், இபிஎஃப்ஓவின் உச்ச முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவுக்கு (CBT) பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளதாகவும் […]
ESOP -னா என்ன..? யார் யாருக்கு கொடுப்பாங்க..?
ESOP – Employee Stock Option Plan, இத வந்து முதலாளி தொழிளாலிக்கு கொடுக்குற ஒரு பிளான். பொதுவாக startup நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்யும் தொழிலாளர்களை தக்கவைத்து கொள்வதற்காகவும், company-யை longtime-ஆ run பண்றதுக்காக யூஸ் பண்றததுதான் இந்த ESOP. ஒரு நிறுவனம், அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு certain time period-க்கு அப்பறம் அந்த நிறுவனத்தினுடைய equity share -யை Market price-யை விட […]
இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 6-வது முறையாக தாக்கல் செய்தார்..!
நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த நிலையில், 6-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். உரையை தொடங்கிய அவர், “விவசாயத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், பெண்கள் உயிர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இந்திய கல்வித்துறையில் தேசிய கல்விக்கொள்கையானது பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தெருவோர வியாபாரிகள் மத்திய அரசின் திட்டங்களால் 78 லட்சம் […]