இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி 6 முதல் 11 ஆம் தேதி வரை நடந்தது அதன் பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது இந்நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு துவங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். அன்றைய தினம் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-26 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் கூறினார். மார்ச் 15 […]
Tag: #budget
தங்கம், வெள்ளி நகை விலை விவரம்….!
சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில்தான் தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே நேற்றை போலவே இன்றும் தங்கம் விலை இறங்குமா அல்லது மீண்டும் உயருமா? என்பதை எதிபார்த்துக் கொண்டு இருந்த நிலையில், நேற்று கொஞ்சம் குறைந்த தங்கம் விலை இன்று அது மேலும் உயர்ந்து, ஷாக் கொடுத்துள்ளது. வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமையான நேற்று ஒரு கிராம் 85 ரூபாய் குறைந்து 7705-க்கு விற்பனையாகி வந்தது, […]
பட்ஜெட் தாக்களில் தமிழ்நாட்டுக்கு பெரும் ஏமாற்றம்..!
தேர்தல் அறிவிக்கவுள்ள நிலையில் இன்று நடந்த பட்ஜெட் தாக்களில் மத்திய அரசு பீகார் மாநிலத்துக்கு திட்டங்களை அள்ளித்தந்துள்ளது. குறிப்பு பட்ஜெட் தாக்களில் தமிழ்நாடுக்கான திட்டங்களை அறிவிக்காதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநில திட்டங்கள்: 1.பாட்னா விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய திட்டம். 2.ஐஐடி பாட்னா உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 3.தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும். 4.தாமரை விதை உற்பத்தியை ஊக்குவிக்க புதிய வாரியம் உருவாக்கப்படும். 5.விவசாயத்தை […]
Budபட்ஜெட் 2025 திட்டங்கள்..!Bud
11 மணியளவில் தொடங்கிய பட்ஜெட் தாக்களில் பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் அறிவித்தார். பட்ஜெட் 2025 அறிவிக்கப்பட்ட சிறப்பம்சங்கள்: 1.புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு. 2.தோல் மற்றும் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். 3.மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.5 லட்சம் வழங்க இலக்கு. 4.மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும். 5.ஆன்லைன் உணவு டெலிவரி போன்ற பணிகளில் […]
இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் 6-வது முறையாக தாக்கல் செய்தார்..!
நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்த நிலையில், 6-வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். உரையை தொடங்கிய அவர், “விவசாயத்திற்கு மத்திய அரசு கூடுதல் முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், பெண்கள் உயிர்கல்வி பயில்வது 10 ஆண்டுகளில் 28% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இந்திய கல்வித்துறையில் தேசிய கல்விக்கொள்கையானது பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தெருவோர வியாபாரிகள் மத்திய அரசின் திட்டங்களால் 78 லட்சம் […]
முழு ஆண்டு நேரடி வரி வசூல் இலக்கு ரூ.18.23 லட்சம் கோடியை தாண்டும் என CBDT தலைவர் தெரிவித்துள்ளார்…!
நடப்பு நிதியாண்டில் நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.18.23 லட்சம் கோடி நேரடி வரி வசூல் இலக்கை அரசாங்கம் தாண்டும் என்று சிபிடிடி (மத்திய நேரடி வரிகள் வாரியம்) தலைவர் நிதின் குப்தா புதன்கிழமை தெரிவித்தார். “பட்ஜெட் இலக்கை நாங்கள் தாண்டுவோம். பொருளாதாரம் நன்றாக உள்ளது, மேலும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் முன்கூட்டிய வரி எண்களின் மூன்றாவது தவணை வந்தவுடன் முழு ஆண்டு வரி வசூல் பற்றிய சிறந்த படத்தைப் பெறுவோம்” […]
FY24-க்கான வரி ரசீதுகள் பட்ஜெட் மதிப்பீட்டை விட அதிகமாக இருக்கலாம்..!
தற்போதைய வேகத்தில் மறைமுக வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் வரும் மாதங்களில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த வரி ரசீதுகள் பட்ஜெட் மதிப்பீட்டை விட “கணிசமான வித்தியாசத்தில்” அதிகமாக இருக்கலாம் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த எதிர்பார்ப்புகள் அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கு முந்தைய நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆரம்ப மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டவை.டிசம்பரின் மூன்றாம் காலாண்டிற்கான முன்கூட்டிய […]