மீரட் (உத்தரப் பிரதேசம்) நகரில் மிகப் பெரிய ஜிஎஸ்டி மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. GST நுண்ணறிவு துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சுமார் ₹2,150 கோடி மதிப்பிலான போலி உள்ளீட்டு வரி வரவு (ITC) மற்றும் ஏற்றுமதி திருப்பிச் செலுத்தல் (EXPORT REFUND) மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, உண்மையான வணிகம் இல்லாமல் போலி BILLS தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த போலி பில்களின் மூலம் தவறான GST ரிட்டர்ன் தாக்கல் […]
