EPF என்பது (GOVT & NON GOVT EMPLOYEES) நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் ஓய்வுக்கு பின் உதவும் ஒரு பாதுகாப்பு சேமிப்பு ஆகும்.
ஒவ்வொரு FINACIAL YEAR-க்கும் வட்டி கணக்கிடப்படுகிறது, ஆனால் அது உடனே நம்ம PF கணக்கில் வந்து சேராது.
இந்த வட்டியை ஜூன் மாதத்தில் தான் EPFO, கணக்கில் சேர்க்கும், தாமதமாக வந்தாலும் முழு வட்டியும் சேர்க்கப்படும்.
உதாரணமாக;
ஒரு லட்சம் ரூபாய் உங்களுடைய PF கணக்கில் வைத்திருந்தால் அதை வைத்து ஆண்டு வட்டி கணக்கிடப்பட்டு, உங்கள் PF கணக்கில் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வரவு வைக்கப்படும்.
EPFO என்பது இந்தியாவில் உள்ள பெரிய அமைப்பு ,கோடிக்கணக்கான கணக்குகள் உள்ளன , எல்லா வாடிக்கையாளருக்கும் சரியான வட்டி கணக்கிடப்படுவதற்கு நேரம் எடுக்கும் , அதனால் மட்டுமே PF வட்டி வருவதற்கு தாமதம் ஆகிறது.