உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். வருமான வரி தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31st தான் கடைசி நாள், அதன் பிறகு நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய நினைத்தாலும் இயலாது. ஆகவே, ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்து Refund […]
EPFO Claim Reject ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்..!
EPFO-இல் தற்பொழுது PF மற்றும் Pension Claim செய்தவர்களில் பெரும்பாலோனோருக்கு Claim Rejection ஆகிவிட்டது. Rejection-க்கான காரணம் என்னவென்று பார்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட Member Id இருந்தாலோ அல்லது ஏற்கனவே Claim செய்திருந்தாலோ அல்லது Bank Account வேறு கொடுத்தாலோ அல்லது நீங்கள் submit செய்யும் Document-இல் ஏதேனும் பிழையிருந்தாலோ Rejection ஆகலாம். EPFO-இல் Claim Reject ஆகாமல் தடுப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட Member Id உள்ளவர்கள் ஒரே Member […]
இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள்..!
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5% ஆக உள்ளது, செப்டம்பர் 2023 இல் காய்கறி விலையில் ஏற்பட்ட திருத்தம் காரணமாக முந்தைய நிலைகளை விட சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழுவில் (MPC) விவாதங்களைத் தூண்டியுள்ளது. பணவீக்கக் கட்டுப்பாட்டின் வேகம், எம்பிசி உறுப்பினர் ஜெயந்த் ஆர் வர்மா, பொருளாதார வீழ்ச்சியைத் தவிர்க்க, பணவீக்க இலக்கான 4%-ஆக எப்படி குறைப்பது பற்றி வலியுறுத்தினார். அதன் […]
FSSAI Certificate எடுக்கவில்லையென்றால் துறைகள் முடக்கப்படும்..!
நண்பர் ஒருவர் ஹோட்டல் ஒன்று நடத்திக்கொண்டிருந்தார், நல்லாதான் போயிக்கொண்டிருந்தது ஒருநாள் உணவு பாதுகாப்பு துறையிலிருந்து ஆய்வு வந்ததில் அவர் FSSAI Certificate எடுக்கவில்லை என்று அவருக்கு அபராதம் விதித்தனர். அவருக்கு FSSAI Certificate என்றால் என்னவென்று தெரியவில்லை.பிறகு அந்த நண்பர் எங்களை அணுகி FSSAI பற்றி கேட்டறிந்தார் மற்றும் அவர் தனக்கும் FSSAI எடுத்துத்தருமாறு கூறினார்.நாங்கள் அவருக்கு FSSAI Certificate எடுத்துக்கொடுத்தோம்.அவர் இவ்வளவுதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்,இது முன்னமே தெரிந்திருந்தால் வீணாக […]
ஊதியம் பெறும் ஊழியர்கள் ESOP-களை திறந்த சந்தையில் விற்ற பிறகு வரியைச் சேமிக்க முடியுமா எப்படி.?
ESOP-களில் வரியைச் சேமிப்பது எப்படி: பணியாளர் பங்கு உரிமைத் திட்டம் (ESOP) பொதுவாக நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகுப்பின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், ESOP களைப் பெறும் பணியாளர் குறைந்த அல்லது கூடுதல் செலவில் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் ஒரு பகுதியின் உரிமையாளராகிறார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அத்தகைய ESOP களை பணமாக்க பணியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் நிறுவனத்தில், ESOP களை பணமாக்குவது ஊழியர்களுக்கு […]
அக்டோபர் 31-ஆம் தேதிதான் மறு தாக்கல் செய்ய கடைசி நாள்..!
தங்களுக்கு தெரிந்த வகையில் தாங்களாவே வருமான வரி தாக்கல் செய்து, Refund கிடைக்காமல் இருப்பவர்கள் மற்றும் வருமான வரி துறையிடம் இருந்து Query வந்து அதற்கு எப்படி Response செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அல்லது தவறாக ஏதேனும் வருமான வரி தாக்கல் செய்திருந்தால் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மறுத்தாக்கல் செய்துவிடவும். இல்லையென்றால் அதன்பிறகு வருமான வரி தாக்கல் செய்வதற்கு மறு வாய்ப்பு என்பது கிடைக்காது. மேலும் வருமான […]
வருமான வரி தாக்கல் செய்ய கடைசி தேதி இது தான்..!
இன்று வரையிலும் வருமான வரி தாக்கல் செய்தவர்கள் இப்பொழுதும் தாக்கல் செய்யலாம்.சென்ற வருடம் பெனால்டியுடன் கூடிய வருமான வரி தாக்கல் செய்வதற்கு DEC 31st வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.ஆனால் இந்த வருடம் Late Filing மற்றும் Revised ரெடுக்ன் செய்வதற்கு அக்டோபர் 31st கடைசி தேதி ஆகும். வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள், தங்களுக்கு தெரிந்த வகையில் வருமான வரி தாக்கல் செய்து உரிய Refund கிடைக்காதவர்கள் உடனே […]
E-INVOICE யாருக்கெல்லாம் கட்டாயம்..?
மாநில சரக்கு மற்றும் சேவை வரித் துறையின்படி, ஆண்டுக்கு Turnover ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் வர்த்தகர்களுக்கு மின் விலைப்பட்டியல்(E-INVOICE) கட்டாயம். வர்த்தகர்கள் மின் விலைப்பட்டியலைத் தயாரிக்கத் தவறினால், பொருட்களை வாங்குபவருக்கு ITC பெறப்படாது.வரி விதிக்கப்படாத பொருட்களைக் கையாளும் GST சட்ட வணிகர்களுக்கு மின் விலைப்பட்டியல் தேவையில்லை மேலும் SEZ அலகுகள், காப்பீடு, வங்கித் தொழில் (வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உட்பட), சரக்குகளை எடுத்துச் செல்லும் ஏஜென்சிகள் மற்றும் […]
இந்திய வங்கிகள் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற தொடங்குகின்றன..!
2016 நவம்பரில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் சட்டப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டதையடுத்து, செப்டம்பர் 30, 2023-லிருந்து 2,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக RBI அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் வரை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது ஒரே நேரத்தில் 10, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் அதையே வணிக நிருபர்கள் மூலம் செய்தால், வரம்பு ரூ.4,000, அதாவது […]
ITR-3 Excel utility தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது..!
சம்பளம் வாங்குபவர்கள், தொழிலை செய்து வருமானம் பெறுபவர்கள், மற்றும் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் ஆகியவர்களுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR-3 Excel utility தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். மேலும் இது பற்றி […]