உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். வருமான வரி தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31st தான் கடைசி நாள், அதன் பிறகு நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய நினைத்தாலும் இயலாது. ஆகவே, ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்து Refund […]
Tag: #incometaxindia
ஊதியம் பெறும் ஊழியர்கள் ESOP-களை திறந்த சந்தையில் விற்ற பிறகு வரியைச் சேமிக்க முடியுமா எப்படி.?
ESOP-களில் வரியைச் சேமிப்பது எப்படி: பணியாளர் பங்கு உரிமைத் திட்டம் (ESOP) பொதுவாக நிறுவனங்களால் இழப்பீட்டுத் தொகுப்பின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், ESOP களைப் பெறும் பணியாளர் குறைந்த அல்லது கூடுதல் செலவில் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் ஒரு பகுதியின் உரிமையாளராகிறார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அத்தகைய ESOP களை பணமாக்க பணியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். வேகமாக வளர்ந்து வரும் நிறுவனத்தில், ESOP களை பணமாக்குவது ஊழியர்களுக்கு […]
அக்டோபர் 31-ஆம் தேதிதான் மறு தாக்கல் செய்ய கடைசி நாள்..!
தங்களுக்கு தெரிந்த வகையில் தாங்களாவே வருமான வரி தாக்கல் செய்து, Refund கிடைக்காமல் இருப்பவர்கள் மற்றும் வருமான வரி துறையிடம் இருந்து Query வந்து அதற்கு எப்படி Response செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் அல்லது தவறாக ஏதேனும் வருமான வரி தாக்கல் செய்திருந்தால் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மறுத்தாக்கல் செய்துவிடவும். இல்லையென்றால் அதன்பிறகு வருமான வரி தாக்கல் செய்வதற்கு மறு வாய்ப்பு என்பது கிடைக்காது. மேலும் வருமான […]
