தற்பொழுது Income Tax filing முடிந்துவிட்ட நிலையில், இப்பொழுது அடுத்த Financial Year-க்கு வருமான வரியை எப்படி குறைப்பது என்று வாடிக்கையாளர்கள் எங்களிடம் கேட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களிடம் நீங்கள் பொதுவாக காட்டும் உங்கள் expenses-யை சமர்ப்பித்து விடுங்கள், அதை தவிர்த்து Income tax-இல் பல Section உள்ளன. 80C-இல் LIC, ELSS mutual fund, Tuition fee, Home Loan Principal amount எல்லாம் சேர்த்து 1,50,000 வரையிலும், […]
ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் :
தற்பொழுது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்படுள்ளது. இதுவரையிலும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் உடனே இணைத்து விடுங்கள், இல்லையென்றால் உங்களது பான் கார்டு செல்லாததாகிவிடும். ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமல் இருந்தால் ஏற்படும் விளைவுகள் : 1.பான் கார்டை அடையாளச் சான்றாகப் பயன்படுத்த முடியாது. 2.உங்கள் வருமான வரியை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. 3.வங்கிக் கடன் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும். 4.GST […]
Current Account-ற்காக GST Register செய்தவர்கள் கவனத்திற்கு…!
Current Account-ற்காக GST Register செய்து அதை தெடர்ந்து File செய்ய முடியாதவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது, பொதுவாக அனைவருக்கும் தெரிந்த விஷயம் Current Account ற்கு GST தேவை என்பது. ஆனால் GST மட்டும் அல்ல அதற்கு மாறாக incorporation certificate, Fssai certificate மற்றும் msme certificate ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம். எனவே தேவையில்லாமல் GST Register செய்து அதை தெடர்ந்து File செய்யமுடியாமல் Late Fee மற்றும் Auditor […]
சிகிச்சைக்கு பணம் இல்லையா? PF பணத்தை ஈசியா எடுக்கலாம்!
கொரோனா சிகிச்சைக்கு பிஎஃப் சேமிப்புப் பணத்தை எவ்வாறு எடுப்பது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம். முன்பெல்லாம் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு ஈபிஎஃப் அலுவலகத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இப்போது அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே மொபைல் போன் மூலமாகவே பிஎஃப் பணத்தை எடுக்கலாம். வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர்களை சில நிபந்தனைகளின் கீழ் பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு […]
இனி கவலை வேண்டாம்.. வருமான வரி தொடர்பாக இந்த 3 மெயில் ஐடிக்களில் புகார் தெரிவிக்கலாம்..!
வருமான வரி தொடர்பான புகார்களை தெரிவிக்க வருமான வரித்துறை சார்பில் 3 மெயில் ஐடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை சார்பில் முகமறியா வரி மதிப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 30 வருடம் கழித்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம் வேண்டும்.. SIP-யில் எவ்வளவு முதலீடு செய்யணும்..! இந்த திட்டத்தில் கணிணி மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்யப்படும். குளறுபடிகள் குறித்து ஆய்வு […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கு முன் நீங்கள் இந்த 10 விஷயங்களைத் தெரிந்துக் கொண்டால், நீங்கள் 8 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
2020-21 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 முதல் செப்டம்பர் 30, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத நீட்டிப்பு, சிறந்த திட்டமிடல் மூலம் வரியை சேமிக்க விரும்புவோருக்கு நிவாரணம் அளிக்கிறது. உங்கள் முதலீடுகள், வருவாய்கள் மற்றும் பிற வகையான வருமானங்களுக்கான வரி சேமிப்பு குறித்த தகவல்களை இப்போது பார்ப்போம். ஆனால், புதிய வரி முறைக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. […]
தொழில் கூட்டு பத்திரம் நாமே பதிவு செய்யலாமா?
4 ஆண்டுக்கு முன்பிலிருந்தே பத்திரங்களை ஆன்லைன் மூலமாகவே பதிவு செய்து கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது,இதில் தொழில் கூட்டு பத்திரமும் அடங்கும்.பெரும்பாலோனோருக்கு இந்த தளம் (tnreginet.gov.in) இன்றளவிலும் சென்றடையவில்லை.பத்திர பதிவிற்கு இன்னும் பதிவுத் துறை அலுவலர்களையே நாடுகிறார்கள்.இதனால் அவர்களின் நேரமும்,பணமும் வீணாவதை காணமுடிகிறது. ஆன்லைன் மூலம் கூட்டுத்தொழில் பத்திரப்பதிவு செய்வதற்கான ஆவணங்கள் ஆதார் கார்டு,பான் கார்டு,ஓட்டுனர் உரிமம்,இமெயில் ஐ.டி, ஆதார் தொலைபேசி எண் (மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களை அனைத்து பங்குதாரர்கள் மற்றும் […]
உதயம் ரெஜிஸ்ட்ரேஷனின் அவசியம் என்ன ?
பெரும்பாலும் பலருக்கும் தாங்களும் தொழில்முனைவோர்களாக வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், அப்படிப்பட்ட எண்ணம் இருப்பவர்கள் தற்சமயம் ஏதேனும் நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள் என்றால் தற்போதே நீங்கள் செய்யவிருக்கும் தொழில் மற்றும் பெயரினை உதயம் ரெஜிஸ்ட்ரேஷனில் பதிந்து வைத்துக்கொள்ளுங்கள்.ஏனென்றால் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வெளியேறுவதற்கு கால தாமதம் ஏற்படலாம்,உங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கு, மக்களிடையே எடுத்துச் செல்வதற்கு நீண்டகாலம் எடுக்கலாம்,அப்படிப்பட்ட சூழலில் நீங்கள் தற்போதே உதயம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்து வைத்திருந்தால், குறிப்பிட்ட காலம் […]
நிறுவன பதிவின் போது ஏற்படும் சிக்கலும், தாமதமும் நிகழ என்ன காரணம் ?
முதலில் நிறுவன பதிவிற்கு அரசுத்தரப்பில் எவ்வளவு கால அவகாசம் தருகிறார்கள் என்பதனை பார்ப்போம், பொதுவாக ஒரு நிறுவனத்தை பிரைவேட் லிமிட்டட் அல்லது பொதுத்துறை நிறுவனமாக பதிவு செய்வதற்கு முன்பாக நாம் தேர்ந்தெடுத்திருக்கும் நிறுவனத்தின் பெயரிலே வேறு ஏதும் நிறுவனம் பதிந்து இருக்கிறார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.பின்பு நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் பெயரினை பணம் செலுத்தி முன்பதிவு செய்து அந்தப் பெயரிலேயே 20 நாளுக்குள் அனைத்து டாக்குமெண்டையும் சமர்ப்பித்து ஆகவேண்டும், […]
தற்போதைய நிலையில் ஜிஎஸ்டி எண்ணை கேன்சல் செய்வது சரியா??
இரண்டு தினத்திற்கு முன்பாக எங்களிடம் ஜிஎஸ்டி ரிட்டன் செய்பவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. சொல்லுங்க சார் என்றோம், பின்பு அவர் எனது ஜிஎஸ்டி எண்ணை கேன்சல் செய்ய வேண்டும் என்றார், அதற்கு அவரிடம் ஏன் கேன்சல் செய்ய வேண்டுமென்று காரணத்தை கேட்டோம், அதற்கு அவர் கூறிய பதில்: தற்போது எனக்கு பிசினஸ் சரிவர போகவில்லை ஜிஎஸ்டி- கான தேவை தற்போது இல்லை ஆனால் எங்கு சென்றாலும் ஜிஎஸ்டி எண் தேவைப்படுகிறது,அதற்காகத்தான் […]