அக்டோபர் 31 வரை 7.85 கோடிக்கும் அதிகமான ஐடிஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. 2023-24 நிதியாண்டில் அக்டோபர் 31, 2023 வரையிலான, அனைத்து மதிப்பீட்டு ஆண்டுகளிலும் தாக்கல் செய்யப்பட்ட மொத்த ஐடிஆர்களின் (வருமான வரி அறிக்கைகள்) எண்ணிக்கையை விட 7.85 கோடி ஆக உள்ளது. 2022-23 நிதியாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த ஐடிஆர்களின் எண்ணிக்கையான 7.78 கோடியுடன் ஒப்பிடும் போது, இது எப்போதும் இல்லாத […]
11 மாத வாடகைப் பத்திரத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்..!
11 மாத வாடகைப் பத்திரத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்..!11 மாத வாடகைப் பத்திரம் என்பது இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வாடகை ஒப்பந்தமாகும்.இது ஒப்பீட்டளவில் எளிமையான மற்றும் நேரடியான ஆவணமாகும், இதை விரைவாகவும் எளிதாகவும் தயாரிக்கலாம்.இந்தவகை வாடகை பத்திரத்திற்கு அரசாங்கத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை,இது நீண்ட கால வாடகை ஒப்பந்தங்களுடன் ஒப்பிடும்போது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும். நீண்ட கால வாடகை ஒப்பந்தத்தின் கீழ் இருப்பதை விட, 11 மாத […]
பிரிவு 80D என்றால் என்ன? – வரி விலக்குகள், நன்மைகள் மற்றும் வரம்புகள்..!
தற்பொழுது உள்ள உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் சுற்று சூழல்களால் காரணமாக பல்வேறு விதமான உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன, அதற்காக நாம் மருத்துவத்திற்கு செலவு செய்கிறோம். சில சமயம் மருத்துவத்திற்கு அதிகமாக செலவு செய்யவேண்டியிருக்கும். மேற்கொண்டு ஆகும் செலவுகளுக்கு நாம் கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடும். ஆகவே நாம் முன்கூட்டியே மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்வது நல்லது. “வருமுன் காப்பதே சிறந்தது” பிரிவு 80D இன் கீழ், எந்தவொரு தனிநபர் அல்லது […]
பிரிவு 80 சி கீழ் சிறந்த வரி சேமிப்பு முதலீட்டு திட்டம்..!
இப்பொழுது நம்மில் பலருக்கும் சம்பாதித்த பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல், ஏனோதானோவென்று செலவு செய்யாமல், சம்பாதித்த பணத்தை வாழ்கையில் பின் பகுதியில் பயன்படுமாறு முதலீடு செய்து வைப்பது நன்றாகும். பிரிவு 80C: ELSS ஃபண்ட் அல்லது வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது சிறந்த வரி சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த நிதிகள் உங்களுக்கு வரிகளைச் சேமிப்பதன் மூலமும், முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெறுவதிலும் இரட்டைப் பலன்களை வழங்குகிறது. […]
பிரிவு 89(1) -கீழ் வரி விலக்கு என்றால் என்ன..?
அந்த ஆண்டில் நீங்கள் ஈட்டிய அல்லது பெறப்பட்ட மொத்த வருமானத்தின் அடிப்படையில் வரி கணக்கிடப்படுகிறது. உங்கள் மொத்த வருமானம் நடப்பு ஆண்டில் செலுத்தப்பட்ட கடந்த கால நிலுவைத் தொகையை உள்ளடக்கியிருந்தால், அத்தகைய பாக்கிகளுக்கு அதிக வரி செலுத்துவதாக இருக்க கூடும். (வழக்கமாக, வரி விகிதங்கள் பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன, மேலும் கடந்தகால வருமானம் கூடுதலாக உங்கள் வரி அடுக்கு விகிதத்தை அதிகரிக்கிறது). வருமானத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதால், கூடுதல் […]
பணிக்கொடை (Gratuity) தொகையை எவ்வாறு பெறுவது..?
பணிக்கொடை (Gratuity) என்பது ஒரு ஊழியர் வேலையை விட்டு வெளியேறும் போது, முதலாளியிடம் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியாகும். பணிக்கொடை என்பது பணியாளரின் பரிசு அல்லது டோக்கன். அவர் 5 வருட தொடர்ச்சியான சேவைகளை முடித்திருந்தால் பணிக்கொடை பெறுவதற்கு தகுதியானவர் ஆவர். (A) Superannuation – ஓய்வூதிய நிதி (B) Resignation – இராஜினாமா (C) Retirement – ஓய்வு மரணம் அல்லது விபத்து அல்லது நோயினால் இயலாமை, இறப்பு […]
வருமான வரி தாக்கல் செய்வதற்கான தேவையான ஆவணங்கள்..!
உங்கள் சம்பளத்தில் வரி பிடித்தம் செய்திருந்தால் அதனை முறையாக வருமான வரி தாக்கல் செய்யும் போது தனிநபருக்கு அரசு கொடுக்கும் சலுகைகளை பயன்படுத்தி நமது வரிப்பணத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை கிளைம் செய்து மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும். வருமான வரி தாக்கல் செய்வதற்கு அக்டோபர் 31st தான் கடைசி நாள், அதன் பிறகு நீங்கள் வருமான வரி தாக்கல் செய்ய நினைத்தாலும் இயலாது. ஆகவே, ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்து Refund […]
EPFO Claim Reject ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்..!
EPFO-இல் தற்பொழுது PF மற்றும் Pension Claim செய்தவர்களில் பெரும்பாலோனோருக்கு Claim Rejection ஆகிவிட்டது. Rejection-க்கான காரணம் என்னவென்று பார்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட Member Id இருந்தாலோ அல்லது ஏற்கனவே Claim செய்திருந்தாலோ அல்லது Bank Account வேறு கொடுத்தாலோ அல்லது நீங்கள் submit செய்யும் Document-இல் ஏதேனும் பிழையிருந்தாலோ Rejection ஆகலாம். EPFO-இல் Claim Reject ஆகாமல் தடுப்பதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட Member Id உள்ளவர்கள் ஒரே Member […]
இந்தியாவின் சில்லறை பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி கணிப்புகள்..!
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5% ஆக உள்ளது, செப்டம்பர் 2023 இல் காய்கறி விலையில் ஏற்பட்ட திருத்தம் காரணமாக முந்தைய நிலைகளை விட சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழுவில் (MPC) விவாதங்களைத் தூண்டியுள்ளது. பணவீக்கக் கட்டுப்பாட்டின் வேகம், எம்பிசி உறுப்பினர் ஜெயந்த் ஆர் வர்மா, பொருளாதார வீழ்ச்சியைத் தவிர்க்க, பணவீக்க இலக்கான 4%-ஆக எப்படி குறைப்பது பற்றி வலியுறுத்தினார். அதன் […]
FSSAI Certificate எடுக்கவில்லையென்றால் துறைகள் முடக்கப்படும்..!
நண்பர் ஒருவர் ஹோட்டல் ஒன்று நடத்திக்கொண்டிருந்தார், நல்லாதான் போயிக்கொண்டிருந்தது ஒருநாள் உணவு பாதுகாப்பு துறையிலிருந்து ஆய்வு வந்ததில் அவர் FSSAI Certificate எடுக்கவில்லை என்று அவருக்கு அபராதம் விதித்தனர். அவருக்கு FSSAI Certificate என்றால் என்னவென்று தெரியவில்லை.பிறகு அந்த நண்பர் எங்களை அணுகி FSSAI பற்றி கேட்டறிந்தார் மற்றும் அவர் தனக்கும் FSSAI எடுத்துத்தருமாறு கூறினார்.நாங்கள் அவருக்கு FSSAI Certificate எடுத்துக்கொடுத்தோம்.அவர் இவ்வளவுதானா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்,இது முன்னமே தெரிந்திருந்தால் வீணாக […]