கொரோனா சிகிச்சைக்கு பிஎஃப் சேமிப்புப் பணத்தை எவ்வாறு எடுப்பது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம். முன்பெல்லாம் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு ஈபிஎஃப் அலுவலகத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால், இப்போது அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே மொபைல் போன் மூலமாகவே பிஎஃப் பணத்தை எடுக்கலாம். வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர்களை சில நிபந்தனைகளின் கீழ் பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது. கொரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு […]
Day: August 9, 2021
இனி கவலை வேண்டாம்.. வருமான வரி தொடர்பாக இந்த 3 மெயில் ஐடிக்களில் புகார் தெரிவிக்கலாம்..!
வருமான வரி தொடர்பான புகார்களை தெரிவிக்க வருமான வரித்துறை சார்பில் 3 மெயில் ஐடிக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2019ம் ஆண்டு வருமான வரித்துறை சார்பில் முகமறியா வரி மதிப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 30 வருடம் கழித்து மாதம் ரூ.3 லட்சம் வருமானம் வேண்டும்.. SIP-யில் எவ்வளவு முதலீடு செய்யணும்..! இந்த திட்டத்தில் கணிணி மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் படிவங்கள் தன்னிச்சையாக ஆய்வு செய்யப்படும். குளறுபடிகள் குறித்து ஆய்வு […]