மார்ச் 20-ஆம் தேதி வெளிவந்த முக்கிய தகவல் ஒன்று நிதி உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI-க்கு ₹6,337.5 கோடி வருமானவரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2023–24 நிதியாண்டுக்கான கணக்கில் சில முரண்பாடுகள் இருப்பதாக வரித்துறை கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக, வங்கி தெரிவித்த வருமானம் மற்றும் வரித்துறையின் கணக்கீடு இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வரித்துறை இந்த பெரிய தொகையை கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், இதை […]
Tag: #FinanceNews
ரூ.408 கோடி வரி ஏய்ப்பு 62 உணவகங்கள் சிக்கியது ! – மார்ச் 31 வரை அவகாசம் கொடுத்த வருமான வரித்துறை….
நாடு முழுவதும் வருமானத்தை சரியாக கணக்கில் காட்டாமல் மோசடி செய்த 62 உணவகங்கள் மீது வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் 1.77 லட்சம் உணவகங்களின் வருமான மற்றும் பணப் பரிமாற்ற தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டதில், பல உணவகங்கள் விற்பனை தொகையை குறைத்து காட்டி ரூ.408 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து 22 மாநிலங்கள், 46 நகரங்களில் சர்வே நடத்தப்பட்டு […]
